கார் மீது மரம் விழுந்தது கார் நொறுங்கியது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

கார் மீது மரம் விழுந்தது கார் நொறுங்கியது




நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழையானது பலத்த சூறாவளி காற்றுடன் வீசி வருகிறது இந்த சூறாவளி காற்றின் வேகம் தாங்காமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மரங்கள் ஆங்காங்கே சாய்ந்து வருகிறது இது குன்னூர் அரவங்காடு அருகாமையில் உள்ள கோபாலபுரம் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு மாருதி ஸ்விப்ட் ..கார் மீது மரம் விழுந்தது கார் நொறுங்கியது



 நீலகிரி மாவட்டத்தில் காற்றிகார் மீது மரம் விழுந்தது கார் நொறுங்கியதுன் வேகம் அதிகரித்து வருவதால் மரங்களுக்கு அடியில் மக்கள் நிற்பதையும் நடமாடுவதையும் குறைக்கவும் அதேபோன்று தங்களது வாகனங்களை மரங்களுக்கு அருகிலும் மின்கம்பங்களுக்கு அருகிலும் நிறுத்துவதை தவிர்க்கும் என தமிழக குரல் இணையதள செய்து குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்... 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad