உதகை சாலையில் அனாதையாக திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 11 July 2024

உதகை சாலையில் அனாதையாக திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல்



 உதகை சாலையில் அனாதையாக திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.


கால்நடைகளை சாலையில் திரியவிட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்முறை மாடு பிடிபட்டால் ₹5,000 அபராதம், 2ஆம் முறை ₹10,000 அபராதம், 3ஆவது முறை பிடிபட்டால், பறிமுதல் செய்து மாடுகள் ஏலம் விடப்படும். 

சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருந்தார் ஆனால் இன்றுவரை உதகை சாலைகளில் கால்நடைகள் அனாதையாக திரிந்து கொண்டிருப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது . எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என எதிர்பார்ப்பில் பொதுமக்கள் . மற்றும் சுற்றுலாப் பயணிகள்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத் குமார்.

No comments:

Post a Comment

Post Top Ad