கூடலூர் எம்.எல்.ஏ பொன் சத்தியசீலன் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

கூடலூர் எம்.எல்.ஏ பொன் சத்தியசீலன் நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்

     



 நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தலூர் பகுதியில் இரும்பு பாலம் சமீபத்தில் பெரும் மழை பெய்ததில்  நிலச்சரிவு ஏற்பட்டது இந்த நிலச்சரிவினால் அதில் சில வீடுகள் பாதிக்கப்பட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டது மற்றும் சுவர்கள் இடித்து விழுந்தன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கவலைகளுடன் இருக்கும் பொழுது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad