தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதகை ஆர். கே. புரம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதகை ஆர். கே. புரம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.




 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் உதகை ஆர். கே. புரம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



 தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார், அன்பு அறக்கட்டளை தலைவர் சதீஷ்  மற்றும் இளம் விஞ்ஞானி லேம்ஸ் ஆனந்த்  விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினர். "நீலகிரியின் மாயக் குரல்"

 பேபியோ பவுண்டேசன் தலைவர் மோகன்ராஜ்  பொம்மை நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . பள்ளியின் தலைமை ஆசிரியர் நன்றி உரையாற்றினார்



.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad