நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்கள் ஆகியோர் தலைமையில், தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பவ்யா தண்ணீரு இ.ஆ.ப ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment