சோலூர் ஊராட்சி தட்டனேரி காட்சி முனையில் போட்டோஷூட் குவியும் சுற்றுலா பயணிகள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

சோலூர் ஊராட்சி தட்டனேரி காட்சி முனையில் போட்டோஷூட் குவியும் சுற்றுலா பயணிகள்.



நீலகிரி மாவட்டம் சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி காட்சி முனை வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். மலை மேல் அமைந்துள்ள இந்த காட்சி முனையிலிருந்து பார்க்கும் போது குண்டல்பேட், மைசூர் ஆகிய இடங்களின் தூரத்து பார்வையும் அழகிய பாறை மலைகளின் காட்சியும் புல்வெளிகளின் காட்சியும் சுற்றியும் ஹட்டிகளின் காட்சியும் பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.



ஞாயிறு விடுமுறையான இன்று சமவெளிபகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். போட்டோஷூட் நடத்த நல்ல லைட்டிங் உடன் அருமையான இடமாக உள்ளது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad