உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், பயங்கர துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுநீர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், பயங்கர துர்நாற்றத்துடன் செல்லும் கழிவுநீர்.


 நீலகிரி மாவட்டம் உதகையின் பிரபல சுற்றுலா தலமான உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில்  கழிவு நீர் சாலையில் செல்லும் அவலம். அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 



 சம்பந்தப்பட்ட நிர்வாகமானது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர்.


கோத்தகிரிலிருந்து தமிழகுரல் செய்திகளுக்காக C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad