நீலகிரி - கேத்தி காவல் நிலையம் மீது மரம் விழுந்தது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

நீலகிரி - கேத்தி காவல் நிலையம் மீது மரம் விழுந்தது.




நீலகிரி மாவட்டத்தில் ஆடிக்காற்றில் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்துகொண்டிருக்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் மழை மற்றும் காற்றின் காரணமாக கேத்தி காவல்நிலையம் கட்டிடத்தின் மீது மரம் விழுந்துள்ளது இந்த பகுதி மக்களை அச்சமடையச்செய்துள்ளது. ஆடி காற்று இன்னும் என்னசெய்யுமோ என கவலையில் உள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad