நீலகிரி மாவட்டம் கடந்த ஒருமாத காலமாக மழையால் நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமான நிலையில் ஆடி மாதம் துவங்கியதிலிருந்து ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்னும் பழமொழிக்கு ஏற்ப்ப சூறைக்காற்றில் மாவட்டமே அதிர்கிறது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளையும் விடுமுறை அறிவிக்கும் நிலையிலேயே உள்ளது. ஆங்காங்கே மரங்கள் விழுகிறது மின் துண்டிப்பு ஏற்படுகிறது மிகப்பெரிய அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக பயணிக்குமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment