.
நீலகிரி மாவட்டத்தில்
தொடர் மழை,கடுமையான சூறை காற்று,மின்சார துண்டிப்பு காரணமாக நகராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில் உதகை நகராட்சி 10வது வார்ட் காந்தல் சிலேட்டர் ஹவுஸ் பகுதியில் நகரமன்ற உறுப்பினர் திரு. அபுதாஹிர் அவர்களின் முயற்சியில் நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட குடிநீர் லாரியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட 10 வது வார்டு நகரமன்ற உறுப்பினர், நகரமன்ற தலைவர்,நகராட்சி ஆணையர், பொறியாளர் மற்றும் அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியினை பொதுமக்கள் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment