இத்தலார் அருகே கனமழையால் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

இத்தலார் அருகே கனமழையால் சேதம் அடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் நீலகிரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ இராசா




நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் போர்த்தியாடா மொட்டோரை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் அப்பகுதிகளில் பலத்த சேதாரம் அடைந்தது அதில் குறிப்பாக இத்தலார் பகுதியில் மிகப்பெரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டது இதனை நீலகிரி மாவட்ட கழகத் துணை பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ. இராசா அவர்கள் இன்று (22 07 2024 )மாலை 5 மணி அளவில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் சந்தித்து பார்வையிட்டார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் முபாரக் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவியா தண்ணீரூ இ ஆ ப கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு கௌசிக் இ ஆ பா அவருடன் சேர்ந்து குந்தா தாலுகா தாசில்தார் கலைச்செல்வி வருவாய் ஆய்வாளர் அனுராதா விஏஓ தினேஷ்குமார் கிராம உதவியாளர் ராம்கி மற்றும் கோகுல் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad