சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடியாக தங்க வைத்துள்ள பொது மக்களை நேற்று நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தொரப்பள்ளி என்னும் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடியாக தொரப்பள்ளி ஜி டி ஆர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களை நேற்று நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு கௌஷிக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment