நீலகிரியில் 20.07.2024 சனிக்கிழமை அன்று உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment