நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் சிங்கார விற்கு வரும் 110 KV இரண்டு லைனும் பழுது ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பொருட்டு 19.7.2024 இரவு மற்றும் மறுநாள் வரை கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களுக்கு மின்விநியோகம் இருக்காது.எனவே மக்கள் சிரமம் பார்க்காமல் அதற்கு ஏற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment