நெல்லியாலம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

நெல்லியாலம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு




நெல்லியாலம் நகராட்சியின் மூலம் வார்டு எண் 7 பந்தலூர் பஜாரில் ஆணையாளரின் தலைமையில் தூய்மையாக இருங்கள் நோய் இன்றி இருங்கள்  என்ற தலைப்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்கள் மூலம் புதிய பேருந்து நிலையம் சுத்தம் செய்யப்பட்டது. இதில்  நகராட்சி  களப்பணியாளர் சுகாதார மேற்பார்வையாளர்கள் ,  தூய்மை இந்திய திட்டம் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பேருந்து நிலையத்தை சுத்தம் செய்தனர். பொதுமக்களுக்கு நகராட்சியின் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad