தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மர்லின் மன்றோ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடிய மர்லின் மன்றோ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரர்




கடவுள் கருணையினால் இன்றும் போல் என்றும் உன் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க செல்வம் செழிக்க நேசமான நண்பர்களுடன் பிரியமான உறவுகளுடன் என்றும் உன் புண் முறுவலோடு நீடூடி வாழ உங்களது நூறாவது பிறந்த நாளைப் போல 200வது பிறந்த நாளையும் நாங்கள் கொண்டாட வேண்டும் என்று இறைவனிடம் கேட்டுக்கொள்கிறோம்.உதகை மர்லின் மன்றோ என்ற வர்ணனைக்கு சொந்தக்காரர்  திருமதி டேப்னி தனது நூறாவது வயது பிறந்த நாளை உதகையில் உள்ள லேடி வெலிங்டன் முதியோர் இல்லத்தில் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடப்பட்டது....   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad