கோத்தகிரி சாலையில் இந்தியா ஒழிக என்ற வாசகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

கோத்தகிரி சாலையில் இந்தியா ஒழிக என்ற வாசகம்

         



           நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் சாலையில் சாலை ஓரங்களில் உள்ள தடுப்பு சுவரில் இந்தியா ஒழிக என்ற வாசகம் எழுதி உள்ளார்கள். எழுதிய மர்ம நபர்கள் பற்றிய தகவல் தெரியவில்லை எனவே இதனை எழுதியவர் யார் என்று தெரிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கோத்தகிரிரி ருந்து தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad