கடத்தி வரப்பட்ட ஹான்ஸ் பறிமுதல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 July 2024

கடத்தி வரப்பட்ட ஹான்ஸ் பறிமுதல்


நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியான தொட்ட கொம்பை என்ற இடத்தில்  இன்று காலை 07.00 மணிக்கு மைசூர் குண்டல்பட்டு பகுதியில் இருந்து  ராஜன் என்ற (கவுன்சிலர் )   மற்றும் தமிழ்வாணன் என்ற (கவுன்சிலர்) இருவரும் தனது வாகனத்தில்  நான்கு  பன்டில்கள் ஹான்ஸ் பாக்கெட்  மஞ்சூர் பகுதிக்கு விற்பனைக்காக கடத்தி வந்ததை. சிறப்பு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு அப்பாஸ் மற்றும் போலீஸ் 2080.   போலீஸ். 2049 ஆகியோர் சென்று தகவல் வைத்து பிடித்ததுடன் அவர்களை வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad