மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பல மூலா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து அமைச்சர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பல மூலா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தங்கி உள்ள பொதுமக்களை சந்தித்து அமைச்சர் ஆய்வு



நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பல மூலா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்   தங்கி உள்ள பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கா. ராமச்சந்திரன் அவர்கள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அவரது கோரிக்கைகளை கேட்டு அறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர்  அருணா. இ. ஆ. ப.,அவர்கள்  நெல்லியாலம் நகராட்சி தலைவர் சிவகாமி கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad