கனமழை பாதுகாப்பாக இருக்க அறிவுறுதல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 July 2024

கனமழை பாதுகாப்பாக இருக்க அறிவுறுதல்



நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் குந்தா கூடலூர் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அதிக கனமழை காற்றுடன் தொடர்ந்து பெய்து வருவதால் சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள்கள் அனைவரும் கவனமாக பணிகளுக்கு சென்று வர வேண்டும். மழைக்காலத்தில் மரங்களுக்கு அடியில் மற்றும் மின்கம்பங்களுக்கு அடியில் பின்பு சாலைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ள இடங்களில் கவனமாக நிற்கவும். மற்றும் பேருந்து நிலையம் நிழற்குடை  அதுமட்டுமல்லாமல்  பணிகள் செய்யும் இடங்களில் கூட பாதுகாப்பாக தான் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக இவ்விடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad