நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட எடப்பள்ளி ஊராட்சி இளிதொரை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான மக்களிடம் முதல்வர் முகாமில் கா ராமச்சந்திரன் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌசிக் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சுனிதா நேரு அவருடன் சேர்ந்து கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்து நேற்று முகாமில் கலந்து கொண்டு பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment