நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் நஞ்சநாடு ஊராட்சி மொட்டோரை பகுதியில் தென்மேற்கு பருவ மழையினால் சேதமடைந்த சமுதாயக்கூடத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள். கூடுதல் (வளர்ச்சி) ஆட்சியர் திரு.கெளசிக் இ.ஆ.ப உட்பட பலர் உடன் இருந்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் திரு. C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment