தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் எதிரொலியாக நகராட்சி ஊழியர்கள் கழிவுகளைஅகற்றி சுத்தம் செய்தனர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் எதிரொலியாக நகராட்சி ஊழியர்கள் கழிவுகளைஅகற்றி சுத்தம் செய்தனர்



 நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பல நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளை  நமது நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள  செய்தி பிரிவின் எதிரொலியாக நகராட்சி ஊழியர்கள் கழிவுகளைஅகற்றி சுத்தம் செய்தனர்.


 உடனடி நடவடிக்கை எடுத்த ஆணையாளர் நகராட்சி  போக்குவரத்து கிளை மேலாளர் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் சார்பிலும்  வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர் அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.   மற்றும் விரைவாக செய்து வெளியிட்ட அடுத்த நாளே இதற்குண்டான உரிய நடவடிக்கை எடுத்த அனைத்து அலுவலர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் தமிழக குரல் சார்பாக மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad