இருளில் மூழ்கும் எப்பநாடு கிராமம் : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 5 July 2024

இருளில் மூழ்கும் எப்பநாடு கிராமம் :


எப்ப நாடு கிராமத்தில் வனவிலங்குகளின்  அச்சுறுத்தலால், அட்சத்தில் உறங்கும் மக்கள்.இங்கு யானைகளும், கரடிகளும் ஊருக்குள்  உலா அடிக்கடி உலா வரும் நிலையில் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் மக்களின் அடிப்படை வசதியான, தெருவிளக்கு இல்லாதது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


  தெரு விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர்  C விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad