விவேகானந்தர் நினைவு நாள் இன்றைய தினத்தில் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 4 July 2024

விவேகானந்தர் நினைவு நாள் இன்றைய தினத்தில் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது


அரசு மேல்நிலை பள்ளி நஞ்சநாடு பள்ளியில் விவேகானந்தர் நினைவு நாள் இன்றைய தினத்தில் கொண்டாடப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது அதனை குன்னூர் மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார் முன்னிலை வகித்து பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்து மாரியப்பன் தலைமையேற்று நடத்தினர்



பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி என பல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது ஆசிரியர்கள் சார்பாக பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டது முன்னதாக ஆசிரியர் கண்ணன் வரவேற்றார் என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார் ஆசிரியர்கள் ரவி மகாலட்சுமி சசிபூசன் கலந்து சிறப்பித்தனர். இன்றைய தினத்தில் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad