முள்ளிகூர் ஊராட்சி குட்டிமணி நகரில் மண் சரிவினை நேரில் பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் முள்ளிகூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ரால்டு பகுதியை அடுத்து அமைந்திருக்கும் குட்டிமணி நகரில் தொடர்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது அதனை சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் அவருடன் மாவட்ட ஆட்சியர் திருமதி லக்ஷ்மி பவியா தண்ணீரு இ அ ப அவர்கள் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு கௌசிக் இ ஆ பா உதவி நகர செயலாளர் திரு ஜார்ஜ் கழக நிர்வாகிகள் ஆகியோர் இன்று (19-07-2024) நேரில் சென்று பார்வையிட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment