தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை



  நீலகிரி மாவட்டத்தில் 90 சதவீதம் விவசாயம் செய்யப்படுகின்றன நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பீட்ரூட் முட்டைகோஸ் என பல விதமான காய்கறிகள் விவசாயம் செய்யப்படுகின்றது இன்றைய காலகட்டத்தில் விவசாய பொருட்கள் அதிக விலையில் விற்பனை ஆகிறது. ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக உதகை உட்பட்ட முத்தோரை பாலாட அருகே விவசாயிகளின் அதிக அளவு மழை பெய்து விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது இதனால் பயிர்கள் அதிக அளவு சேதமடையும் இதனைக் கண்டு விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒருபுரம் அதிக விலை விற்கிறது என்று சந்தோசம் படுவதா ? இல்லை இவ்வாறு மழை பெய்து பயிர்கள் சேதம் அடைகிறது என்று விவசாயிகள் புலம்பல்....


.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad