நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது



நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை பகுதிக்கு செல்லும் வழியில் நேற்று இரவு 11 மணியளவில் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இரவு நேரம் என்பதால் குறைந்த வாகனம் இருந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை நீலகிரியில் அதிக இடங்களில் மரம் முடிவு ஏற்பட்டுள்ளதால் மீட்பு குழுவிற்கு தகவல் கொடுத்துள்ளது  சற்று நேரங்களில் மரத்தை அகற்றி சாலைகளை சீர்படுத்தி விடுவார்கள். வாகனங்கள் செல்வதற்கு சிறிய வழி அருகில் அமைத்துள்ளதால் செல்லும் வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad