நீலகிரி மாவட்டம் உதகை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு அடித்த பலத்த காற்றின் வேகத்தால் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மீதும் சாலைகளிலும் மரங்கள் சாய்ந்து பாதிப்புகள் ஏற்பட்டது பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது சாலைகளில் பார்த்து செல்லவும் என அறிவுறுத்தப்படுகிறது மின்கம்பங்கள் சாய்ந்து மற்றும் மின்சாரக் கம்பிகள் அறுந்து சாலையில் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment