பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது



பல்வேறு பகுதியில்  உள்ள  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்..


 பந்தலூரை அடுத்துள்ள  கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைரும் சமுக ஆர்வளருமான  சந்திர போஸ்.யூனியன் கவுன்சிலர்  மகேஸ் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் அனைத்து பிரிவு மருத்துவர்கள் காவலர்கள் ஆசா பணியாளர்கள்.மக்களை தேடி வருத்துவ குழு. பொது மக்கள் கலந்துக் கொண்டனர்..



இந்த முகாமில் ஈ.சி.ஜி.பொது மருத்துவம் .கண் பரிசோதனை.டயாபிட்டீஸ். மகப்பேரு. ஆயுர்வேதம் எழும்பு பிரிவு. என பல்வேறு மருத்துவங்கள் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெற்று சென்றனர்..


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

No comments:

Post a Comment

Post Top Ad