அலுவலர்களுடன் நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் ஆய்வு கூட்டம் : நலத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியார் திரு லடசுமி பவ்யா தண்ணீரு ஆ. இ.ப அவர்களும் மற்றும் திரு.தி.ந வெங்கடேஷ் இ .ஆ.ப மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.
கோத்தகிரி லிருந்து தமிழ குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment