மின்கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் மின்வாரியம் அலுவலகம் முன்பு உதகை தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் பிங்கர் போஸ்ட் கிளை தலைவர் கே ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் C வினோத் வாழ்த்துரை வழங்கினார் இதில் தாலுகா உறுப்பினர்கள் ராஜரத்தினம், புட்டுசாமி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment