வருகை தந்த தலைமை குற்றவியல் நடுவர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 6 July 2024

வருகை தந்த தலைமை குற்றவியல் நடுவர்



 நித்தமும் அயராது உழைக்கும் நீதிபதி தனது மன நிறைவுக்காக இறைவனையே உறவாக கொண்டுள்ள ஆதரவற்ற மக்களை சந்திப்பதற்காக உதகையில் முள்ளிக்கொரை பகுதியில் இயங்கி வரும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு தலைமை குற்றவியல் நடுவர் திரு செந்தில்குமார் ஐயா. அப்துல் கலாம் இல்லத்தை பார்வையிட்டு அவர்களுடன் தனது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தனி திறமையை கண்டு வியந்து பாராட்டி சென்றார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad