கூடலூர் பகுதியில் மக்கள் போராட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

கூடலூர் பகுதியில் மக்கள் போராட்டம்



நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட  கவுண்டங்கொள்ளி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழங்குடியினர் வகுப்பை சார்ந்த ஜான் என்பவரை யானை தாக்கியது அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க படவில்லை என்று கண்டித்தும் தொடர்ந்து கள்ளிங்கரை குச்சி முச்சி பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்து வருவதை கண்டித்தும் இன்றைய தினம் நான்காவது மையில் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad