நீலகிரி மாவட்டம்,தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சுக்குன்னு பகுதியில் தொடர்ந்து 10 நாட்களாக யானை பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டி உண்ணா நிலை போராட்டம் இருந்து வரும் நிலையில்
இன்றைய தினம் போராட்டத்தினை கண்டு கொள்ளாத அதிகாரிகளின் கவனத்தினை ஈர்க்கும் விதமாக
தங்களது வேதனைகளை பாடலாக பாடி கண்டனத்தை தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment