ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 20 July 2024

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இருவர்



 நீலகிரி மாவட்டம் , பந்தலூர் தாலுக்கா ,நெலாகோட்டை ஊராட்சி , பிதர்காடு அருகே  பாலவயல் என்ற இடத்தில் வெள்ளரி ஆறு ஒன்று உள்ளது . அந்த ஆற்றில் இன்று மாலை 3 மணியளவில்  இரண்டு இளைஞர்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது . அதில் ஒருவர் உடல் கிடைத்த நிலையில்  இன்னொரு இளைஞரை தேடி வருகின்றனர். அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் கூடலூர் செய்தியாளர் நௌசாத் 

No comments:

Post a Comment

Post Top Ad