குன்னூரில் உணவுப் பொருட்களை வேட்டையாடிய கரடி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

குன்னூரில் உணவுப் பொருட்களை வேட்டையாடிய கரடி


குன்னூரில் உணவுப் பொருட்களை வேட்டையாடிய கரடி


 நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஒரு வார காலமாக மிதமான மழை பெய்து வருகிறது கொட்டும் மழையில் உணவில்லாமல் உலா வந்த கரடி பள்ளி கதவுகளை உடைத்து சூறையாடியது. உணவுப் பொருட்களை சூறையாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. வனசரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் கரடியை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad