நீலகிரி மாவட்ட மைய நூலகம் சார்பில் நூலக நண்பன் திட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 1 July 2024

நீலகிரி மாவட்ட மைய நூலகம் சார்பில் நூலக நண்பன் திட்டம்




 நீலகிரி மாவட்ட மைய நூலகம் சார்பில் நூலக நண்பன் திட்டம்   உதகையில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு நூலக அடையாள அட்டை மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது நிகழ்வில் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் சுரேஷ் ரமணா அனைவரையும் வரவேற்றார், மாவட்ட நூலக அலுவலர் திருமதி R. வசந்த மல்லிகா மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல  அலுவலர்(பொ ) திருமதி ஷோபனா  அவர்கள் தலைமை தாங்கினார்.



 சிறப்பு விருந்தினர்களாக  நீலமலை முன்னாள் ராணுவத்தினர் நல சங்க தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர்  கவிதாயணி சி. அமுதவல்லி. ஜே.சி.யை. உதகை தலைவர்  ஆதர்ஷ் போத்ரா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். குழந்தைகள் காப்பக ஆசிரியை  விஜி நன்றி உரையாற்றினார் . மாணவன் சுதிர்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad