அச்சனக்கல் பகுதியில் அசுத்தமாக காணப்படும் பேருந்து நிழற்குடை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

அச்சனக்கல் பகுதியில் அசுத்தமாக காணப்படும் பேருந்து நிழற்குடை



 நீலகிரி மாவட்டம் அச்சனக்கல் எனும் பகுதியில் பேருந்து நிழற்குடை அருகே மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது.அங்கு மது பாட்டில்களும், குப்பைகளும். குவிந்து போய் கிடக்கிறது.


 இங்கு பேருந்துக்காக  காத்திருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளும், தாய்மார்களும், முதியோர்களும், முகம் சுளித்தபடியே, நிற்கிறார்கள் என கூறப்படுகிறது.


சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகமானது, இந்த இடத்தை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.      


                     தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad