அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தது உள்ளார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தது உள்ளார்


அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தது உள்ளார்

 

உதகை மெயின் பஜார்  பகுதியில் அமைந்திருக்கும் பெட்டேஷன் பள்ளிவாசல் அருகில் இந்த நபர் மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் உயிர் பிரிந்து விட்டது என்று தெரியவந்தது இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக B1 காவல் நிலையம் தொடர்பு கொள்ளவும் என காவல்துறை நண்பர்கள்  அறிவித்திருந்த நிலையில் இவரது பெயர் மூர்த்தி என்பதும் வி. சி.  காலனி பகுதியில் வசித்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad