நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக இயற்கைபேரிடர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை நீலகிரி மாவட்ட நிர்வாகம் திறம்பட நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவ்யா தண்ணீரு அவர்கள் மாவட்ட பேரிடருக்கு மீட்புபணியில் 42 மண்டல குழுக்கள் தயார்செய்யப்பட்டு பணியில் இருப்பதாகவும் மொத்தம் 450 பேர் மண்டல குழுக்களில் பணியாற்றுவதால் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள இ.
No comments:
Post a Comment