தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கை காவலர்களுக்கு மக்கள் பாராட்டு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 7 July 2024

தீவிர போதை பொருள் தடுப்பு நடவடிக்கை காவலர்களுக்கு மக்கள் பாராட்டு




 நீலகிரி மாவட்டம் எமரால்டு மற்றும் மஞ்சூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு     சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு  அப்பாஸ் SI அவர்களும் மற்றும் - காவல் துறை அதிகாரிகளும் பல கோணத்தில் விசாரித்து பல வியூகங்களை அமைத்து கடந்த இரண்டு மூன்று நாட்களில் போதை பொருள் கடத்தல் காரர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த போதை பொருட்களான ஹான்ஸ் மற்றும்  மது பாட்டில்கள் கடத்தி வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளார்கள்.



 தீவிர நடவடிக்கையால்  காவல்துறையில் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு அப்பாஸ் அவர்களையும் மற்றும் அவருடன் இணைத்து பணியாற்றி வரும் 

காவலர்களையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad