மாவட்ட ஆட்சியர் 5 பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

மாவட்ட ஆட்சியர் 5 பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை வழங்கினார்



   நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் லக்ஷ்மி  பவியா தண்ணீரூ  இ ஆ ப அவர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஐந்து பயனாளிகளுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை    வழங்கினார். இதனால் தையல் இயந்திரங்களை பெற்றவர்கள் மிகவும் சந்தோசம் அடைந்ததுடன் மாவட்ட ஆட்சியருக்கு நன்றிகளை தெரிவித்தனர். 


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் கோத்தகிரிலிருந்து தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad