நீலகிரிக்கு -ரோட்டரி கிளப் ரூ7 லட்சம் மதிப்பில் நிவாரண உதவி.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக கூடலூர் பந்தலூர் உட்பட 4 தாலூக்காக்கள் பாதிக்கப்பட்டது. ஏராளமான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வீடுகள் பாதிப்பு மற்றும் இயற்கை சீற்றத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மண்டல ரோட்டரி கிளப்கள் சார்பில் ரூபாய்5.5 லட்சம் மற்றும் கோத்தகிரி ரோட்டரி கிளப் சார்பில் 1.5 லட்சம் என மொத்தம் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவரண பொருட்கள் கூடலூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment