நீலகிரி மாவட்டம் கடந்த ஒருமாத காலமாக கனமழையால் தத்தளித்து வந்ததுடன் இயற்கை பேரிடர்களை சந்தித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
ஆடிக்காற்றும் தன் பங்கிற்கு கோரத்தாண்டவம் ஆடியது. இந்த நிலையில் ஜூலை 25 ஆன இன்றும் நாளை ஜூலை26 ஆகிய இரண்டு நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் 7 சென்டிமீட்டர் முதல் 13 சென்டிமீட்டர்கள் வரை கனமழை பொழிவு இருக்கும் என மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment