குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதை கல்லார் பகுதி இன்று மாலை 5 மணி அளவில் முதல் கொண்டை ஊசி வளைவு அருகே ஒரு லாரி வேகம் கட்டுப்பாட்டு இழந்து தாறுமாறாக ஓடி செக் போஸ்டிங் கட்டிடத்தை இடித்து ரோட்டில் கவிழ்ந்தது. இதில் வன அதிகாரியின் ஒரு பைக் சேதமடைந்தது . அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை. மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment