கூடலூர் நகராட்சி 18 வது வார்டில் உள்ள பழைய அக்கார்டு ரோடு , காசிம் வயல் , ஆர்.ஜி புரம் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்கு சுகாதார ஆய்வாளர் செந்தில் , களப்பணியாளர் ஜெகன் ஆகியோர் இன்று வீடு ,வீடாக சென்று குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் தடுப்பு மருந்து ஊற்றினார்கள். அனைத்து வீதிகளில் வாகனம் மூலம் கொசு ஒழிப்பு புகை செலுத்தப்பட்டது. நகராட்சி கவுன்சிலர் மும்தாஜ் உடன் இருந்தார் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment