கூடலூர் பகுதியில் டெங்கு தடுக்க நடவடிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 19 June 2024

கூடலூர் பகுதியில் டெங்கு தடுக்க நடவடிக்கை

கூடலூர் நகராட்சி 18 வது வார்டில் உள்ள பழைய அக்கார்டு ரோடு , காசிம் வயல் , ஆர்.ஜி புரம் ஆகிய  இடங்களில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதற்கு சுகாதார ஆய்வாளர் செந்தில் , களப்பணியாளர் ஜெகன் ஆகியோர் இன்று வீடு ,வீடாக சென்று  குடிநீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் தடுப்பு மருந்து ஊற்றினார்கள். அனைத்து வீதிகளில் வாகனம் மூலம்  கொசு ஒழிப்பு புகை செலுத்தப்பட்டது.  நகராட்சி கவுன்சிலர்  மும்தாஜ் உடன் இருந்தார் .


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad