நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக 3வது முறை வெற்றி பெற்று முதன் முதலாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு வருகை தந்த,கழக துணை பொதுச்செயலாளர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில், தேர்தல் பணி செயலாளர் - மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், கூடலூர் காந்தி சிலை அருகில் கூடலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment