நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமான அவலாஞ்சி பகுதியில் ஒட்டியுள்ள எமரால்டு மற்றும் இத்தலார் பகுதியில் நாளைய தினம் ஜூன் 17 திங்கள் அன்று பரவலான இடி மழை பெய்யும் எனவும். மற்றும் மழைப்பொழிவு 80%(சதவீதம்) ஈரப்பதம் 72% (சதவீதம்)காற்று நிலை 8 கிலோமீட்டர்/ம எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் நாட்களில் வானம் ஓரளவு மேகம் மூட்டத்துடன் இருக்கும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment