பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 17 June 2024

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை



நீலகிரி மாவட்டம் உதகையில் இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகை  முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு  தொழுகை நடைபெற்றது அதில் கலந்துகொண்டு இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியுடன் சிறப்பாக பெருநாளை கொண்டாடினர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad